முதல் மொழிமாற்று முயற்சி. வெற்றி, தோல்வி என்பதை தாண்டி, எனக்கு பட்டதாய் தோன்றியதை எழுதியோ அல்லது கிறுக்கியோ இருக்கிறேன். மூலம் – எழுதியது ரெய்னர் மரியா ரில்கே என் தமிழ்ப்பிரதி எனக்கு பாடி தூங்க…
Category: Uncategorized
எப்பொழுதும் ஒரு கேள்வி எழுகிறது. பல கேள்விகள் எனவும் சொல்லலாம். புத்தகம் ஏன் படிக்க வேண்டும். படித்து என்ன ஆகப்போகிறது. தூக்கம் வராமல் படிக்க என்ன செய்யவேண்டும். யாரை படிக்க வேண்டும். எப்படி படிக்க…
அந்த காலைப்பொழுதில் உடலுக்கும் மேல், அதன் மேலுள்ள காற்றுப்படுகையின் மேல், அதன் மேல் உள்ள அத்தனை வெளிகளின் மேலும் ஒரு அந்தப்புர அழுத்தம் இருந்ததாக பட்டது. இவ்வளவு அழுத்தம் இந்த மானுட மந்தைக்கு தேவையா…
பேசி விடாதீர்கள்எனக்கு மூச்சு முட்டுகிறதுஎங்கெங்கு காணினும் செந்நிற ஓநாய்அதை காணாத கண்கள்ஆனாலும் பாரெங்கும்ரத்தமாய் உறைந்துள்ளதுஒரே கோரிக்கைஇதற்கு காரணம்நீங்களில்லைநானில்லைஇப்போதைக்கு அந்த ஓநாய்க்குவாழ்நாள் பசிபுசித்துவிட்டு போகட்டும்கொடிய பற்களால்நாராய் கிழித்தெடுக்கப்பட்டதசையின் வழியேமீண்டும் பிறந்தே தீரும்அதே ஓநாயின் தலைக்கு மேல்பட்டாம்பூச்சி…
மிக அழுத்தமான காலங்கள் அது. இரண்டாயிரத்தின் தொடக்கம். ட்வின் டவர் விழுந்தாலும் விழுந்தது, பலரின் வாழ்க்கையும் விழுந்த தருணம். பல நூறு கதவுகளை தட்டி, வேலை கிடைக்குமா, ப்ராஜெக்ட் கிடைக்குமா, இலவசமாக கூட வேலை…
வீட்டில் வேலையே இல்லைஅலுவல் வேலையும் இல்லை திரும்பி பார்த்தான்ஒபாமா பதவி ஏற்றுக்கொண்டிருந்தார் இன்னும் திரும்பி பார்த்தான்கருணாநிதியின் கண்கள் பனித்துக் கொண்டிருந்தது இன்னும் திரும்பி…பெரியார் காங்கிரசில் இருந்தார் இன்னும் திரும்பி…கிழக்கிந்திய கம்பெனி நங்கூரம் பாய்ச்சிக் கொண்டிருந்தான்…
சில நேரங்களில் தமிழ் சினிமாவின் மீதுள்ள அதீத காதல் பெரும் சங்கடமாய் போய்விடுவதும் உண்டு. சங்கடமாய் போய்விடுவது என்பதை விட, சங்கடப்படுத்தி பார்த்து விடுவது என்பதே சரியாக இருக்கும். தமிழ் சினிமாவின் சில படங்களை நான்…
இன்னொரு ஜென்மமுன்டெனில்அது ஒரு நொடிமட்டுமிருந்தால் போதும், ‘தாலாட்டு கேட்க நானும்எத்தனை நாள் காத்திருந்தேன்’ வார்த்தைகளை என்முன் ஜென்மத்துகருப்பசாமிவாயில் இருந்து கேட்க!!!
நீ பிழைத்திருக்க வேண்டுமே… பத்தடியில் உன்னை பார்த்தஉன் கிராமத்து மனிதனைஉன் ஓலத்துடன்இருக்க வைத்திருக்கிறாய் இருவதடியில்உன் இரு கைகளைபிடிக்க நினைத்தகயிறை பிடித்திருந்தசித்தப்பனை பைத்தியமாக்கி இருக்கிறாய் முப்பத்தடியில்உனக்கு தெரிவதெல்லாம்மண்ணும் தூசியும்என புரிந்த உள்ளூர்காரனைபித்தனாக்கி இருக்கிறாய் நாற்பதடியில்உனக்கு பசித்திருக்குமேகொடுக்க…
இத்தனைஇருள் பழகவில்லை. நான் தேவைப்படாத ஒருஇடத்தில் சிக்கி கொண்டுள்ள உணர்வு ஓங்கியிருந்தது. தலைக்கு மேல் அடர்த்தியான ஈர்த்துபோனகயிறுகள். தொட்டுப்பார்த்து உணர்ந்ததில் கயிறாகவும், ஓங்கி வளர்ந்த மரத்தின் வேராகவும் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தன. எவை எப்படியோ,…